Skip to content
செங்குந்தம் சித்தர் சமூகம்
ஆதிகுடிகளான தமிழ் நிலத்தின் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமான சித்த மரபில் தோன்றிய சித்தர் வள்ளுவர் நமக்களித்த திருக்குறள் அறநூலை மறைநூலாக கொண்டு முத்தர் வள்ளலார் வகுத்தளித்த அருட்குரலை வாழ்வியலாக கொண்டு இகத்தில் பரத்தை அடைவதே செங்குந்தம் சித்தர் சமூகத்தின் வழக்கை நெறி ஆகும்.